வாழ்வே தவம். அதுவே வேதம். தவமாவது அன்பு. (பனி) உருகி (பாறையில்) புரண்டு (தவழ்ந்து) இறங்கி (சரிவில்) விழுந்து (வளைந்து) சுழித்து (தரை) தொட்டு (கடல்) சேர்ந்து (ஆவி) உயர்ந்து (மேகமாய்) குளிர்ந்து (மழையாய்) இறங்கி (பனியாய்) உறைந்து இன்னொரு மலை இன்னொரு கூதிர்காலம்... எங்கு தொடங்கி எங்கு சென்றிடினும் தொட்டது துலங்கும், பட்டது பூக்கும். வாழ்வும் அவ்விதமே!
நம்மைச்சுற்றி நடப்பவை அனைத்திலும் நாம் இருக்கிறோம், செயலாகவோ செயலற்றோ. மாற்றம்... நாமே!